Kolaru Pathiham is a books & reference app developed by SaiApps.
How many times has Kolaru Pathiham been downloaded?
Kolaru Pathiham has been downloaded 24 thousand times. In the last 30 days, the app was downloaded 48 times.
What is the rating of Kolaru Pathiham?
Kolaru Pathiham has no ratings yet.
Is Kolaru Pathiham free?
Kolaru Pathiham is free to download. The APK download size is 40.20 MB. The latest version available is 3.0.0. The last update was on June 26, 2016.
What are the requirements for Kolaru Pathiham?
Kolaru Pathiham requires Android 2.3.3+ or higher. The app has a content rating of Everyone. The app has been available on Google Play June 2016.
Description
Kolaru pathigam கோளறு பதிகம் one of the powerful Hindu hymn on Lord Shiva sung by Thirugnana Sampanthar. Kolaru Pathiham comes under Devaram section in second Thirumurai.
Kolaru Thirupathigam helps to keep rid of bad effects of planets (navagrahas) by praying the ultimate God Sivan.
Reading or chanting or listening Kolaru Pathikam daily will protect us from bad planettery effects and give us peaceful mind.
This app has lyrics of 11 poems of kolaru pathigam and audio song of Kolaru Padhikam sung by DR. Seergazhi Govindarajan.
** NO need off active internet connection ** Quality sound audio and can Play in background ** Easy to read Lyrics with changable font size and colours.
Plaese Give us your support by share this app with your friends and Famiy members.
If you like this app Kindly consider give us 5 Star rating to appreciate us to keep up the more Good work.
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார்.
"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."
பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன், வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லால் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
பாக்கியம் இருப்பவர்கள் எம்பெருமானை நினைந்து இத் திருக்கோளறு பதிகத்தை நாள் தோறும் படித்து பயன் பெறுவோமாக..
Get a detailed PDF report for Kolaru Pathiham with download trends, rating history,
and key performance statistics — useful for competitive research or tracking your own app.
Learn more
Are you the developer of this app? Join us for free to see more information about your app and learn how we can help you promote and earn money with your app.
Each subscription will automatically renew 3 days before the expiration date for
the same time period. Subscriptions can be cancelled at any time before the renewal.